திருவாரூர்: திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: காவிரி டெல்டாவில் கடந்தாண்டு குறுவையை முற்றிலும் இழந்த நிலையில் ஒருபோக சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆகஸ்ட் 7ம் தேதியே மேட்டூர் அணை வறண்டு… The post காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து டெல்டாவில் 50 இடங்களில் சாலை மறியல்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு appeared first on Dinakaran. | காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து டெல்டாவில் 50 இடங்களில் சாலை மறியல்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: காவிரி டெல்டாவில் கடந்தாண்டு குறுவையை முற்றிலும் இழந்த நிலையில் ஒருபோக சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆகஸ்ட் 7ம் தேதியே மேட்டூர் அணை வறண்டு மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை குறைவாலும் மகசூல் இழப்பை சந்தித்தனர். இந்த விவசாயிகளுக்கு உரிய…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1446170