திருச்சி மாவட்டம் துறையூரில், சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான விலையில்லா முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அருகில் பிரபல தனியார்…
மேலும் படிக்க…