தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கை அரசு: இந்திய அரசு கண்டிக்க வேண்டும்

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு மொட்டையடித்த விவகாரத்தில் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை அழைத்து இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்  என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
மனித நேய ஜனநாயக கட்சி தலைவர்  தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/thamimun-ansari-urges-indian-government-to-condemn-sri-lankan-ambassador-in-shaving-tamil-nadu-fishermen-heads-7079284