திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இருங்ளுர் கைகாட்டி அருகில் பைக் மற்றும் காரில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது சாலையின் நடுவில் பட்டாசுகளை வெடித்தும், சாலையை முழுவதுமாக மறித்தும்…
மேலும் படிக்க…