திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதயத்தில் கோளாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.இந்த நிலையில் குழந்தையின் இருதய கோளாறை சரி செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லை. எனவே குழந்தைக்கு கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு குழந்தை…
மேலும் படிக்க…