மதுரை அருகே கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா



மதுரை மாவட்டம் தாராப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . தாராப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை நாயக்கரால் வெயிலான் காணி என்று செம்பு பட்டையும்…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/spirituality/200567/