துவாக்குடி சுங்கச்சாவடி உடைப்பு: மமக எம்எல்ஏ உட்பட 300 பேர் மீது வழக்குப் பதிவு | Trichy Thuuvakkudi toll booth breach case: Case registered against 300 people including MMK MLA

திருச்சி: திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை மமக எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து அதிக கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்கக்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1312437-trichy-thuuvakkudi-toll-booth-breach-case-case-registered-against-300-people-including-mmk-mla-~XPageIDX~.html