சாலையில் பட்டாசு வெடித்து திருச்சி மாணவர்கள் அலப்பறை: அட்வைஸ் செய்து அனுப்பிய போலீஸ்

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இருங்ளுர் கைகாட்டி அருகில் பைக் மற்றும் காரில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது சாலையின் நடுவில் பட்டாசுகளை வெடித்தும், சாலையை முழுவதுமாக மறித்தும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-college-student-burn-crackers-on-road-violate-traffic-7073332