கோவையில் சர்வதேச அளவிலான (Tai Chi)டாய் – சி சர்வதேச மாநாடு…

செப்டம்பர் 19 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில்,அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாநாட்டை தொகுத்து வழங்க உள்ள கோவை நித்திய குருகுலா நிர்வாகிகள் தகவல்.
பண்டைய சீனாவில் இருந்து உருவாகிய டாய் சி என்பது ஒரு நகரும் தியானம்.
மனம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு சிறந்த பயிற்சியாக உலக அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது….
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/tai-chi-international-conference-in-coimbatore/