அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச் சாவடி – மமக முற்றுகை போராட்டத்தில் ஆவேசம் | thuvakudi tollgate attacked in MMK protest

திருச்சி: மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை நேற்று முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டப் பேரவை தொகுதி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1311985-thuvakudi-tollgate-attacked-in-mmk-protest.html