Tamil nadu Fishermen Arrest Issue இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்: நாகை மாவட்ட மீனவர்கள் கைது!

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. வாரம் ஒரு கைது சம்பவம், தாக்குதல், படகுகள் பறிமுதல் என தொடர்ந்து இலங்கை கடற்படை அத்துமீறி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு கடிதம் எழுத, மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட மீனவர்களின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/sri-lanka-navy-has-arrested-11-tamil-nadu-fishermen-from-nagai-district/articleshow/112757892.cms