ராமேஸ்வரம்: மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1700 படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்… The post கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1,700 படகுகள் கரையிலேயே நிறுத்தம் appeared first on Dinakaran. | கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1,700 படகுகள் கரையிலேயே நிறுத்தம்

ராமேஸ்வரம்: மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1700 படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431253