சாரா டக்கர் கல்லுாரி:திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில் உதவி பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதி பதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த 10 மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை, ‘தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான மோசமான விளையாட்டின் விளைவாக அற்பமான முறையீடுகள் இவை. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம்…
மேலும் படிக்க…