தமிழகம் முழுவதும் 20 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்; டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் 20 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக இருந்த மனோகர் மயிலாடுதுறை நில அபகரிப்பு சிறப்பு பிரிவுக்கும், திருச்சி கே.கே.நகர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-three-ips-officers-transferred-dgp-shankar-jiwal-6921520