*வயது வரம்பு ஏதும் இல்லை
*மாவட்ட கலெக்டர் தகவல்
திருவாரூர் : மாற்று திறனாளிகள் தரும் எழுத்து பூர்வமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய உதவி செய்யப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுதிறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வானது நேற்று கலெக்டர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431208