காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்னை என்பது நீடித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை போராடி பெற வேண்டிய நிலையே தமிழகத்திற்கு உள்ளது. தண்ணீரை சுமூகமாக பங்கிட காவிரி மேலாண்மை ஆணையம் கொண்டு வரப்பட்டாலும் பிரச்னை தீரவில்லை.நீர் திறக்காத கர்நாடக அரசுகடந்த ஆண்டு தமிழகத்திற்கு காவிரியில்…
மேலும் படிக்க…