தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் – Dinakaran

 
தஞ்சாவூர், ஆக. 24: தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ‘சம்பா தொகுப்பு திட்டம்’ அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தினர்.தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விவசாயிகள் தங்களது மனுக்களை வழங்கினர்.
காவிரி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/