நீடாமங்கலம்: போதைப் பொருள்கள் விற்பனைய முற்றிலும் ஒழிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த மன்றத்தின் நீடாமங்கலம் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம், ஒன்றிய செயலாளா் என். செந்தில்வேலன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளைஞா் பெருமன்ற முன்னாள் மாநில துணை தலைவா் கு. ராஜா பேரவையைத் தொடங்கி வைத்து…
மேலும் படிக்க…