சூலூரில் 2-வது நாளாக போர் விமான பயிற்சி

சூலூர்:இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல் கட்ட பயிற்சி நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சூலூரிலும், 2-வது கட்ட பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14-ந் தேதி வரை ஜோத்பூரிலும் நடக்கிறது.முதல் கட்ட பயிற்சி நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில் இந்திய விமானப்படை தலைமை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/2nd-day-of-fighter-training-at-sulur-with-5-national-aircraft-flying-simultaneously-732960