*சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த 2 வாரங்களாக கொட்டித்தீர்த்த கனமழை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், வால்பாறை பகுதியில்… The post வால்பாறையில் தென்மேற்கு பருவமழை குறைந்தது தேயிலை பறிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran. | வால்பாறையில் தென்மேற்கு பருவமழை குறைந்தது தேயிலை பறிக்கும் பணி தீவிரம்

*சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த 2 வாரங்களாக கொட்டித்தீர்த்த கனமழை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1420122