கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.மூா்த்தி. உடன் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநா் செல்வவிநாயகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகலா…
மேலும் படிக்க…