கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் சூழலில், காவிரி படுகையில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி, ஹேரங்கி, அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பின. இதனால் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால், தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது. தற்போது அணை நிரம்பும் தருவாயில்…
மேலும் படிக்க…