தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயந்தது. சோலையாறு அணைதென்மேற்கு பருவ மழையால் சோலையாறு அணைப் பகுதிகளில் கடந்த சில…
மேலும் படிக்க…