புதிய சிக்கலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சிறைக்குள் வைத்து நடந்த அதிரடி சம்பவம்!

திமுகவின் செந்தில் பாலாஜி பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு ஓராண்டிற்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் ரீதியாக பழிவாங்கவே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.கரூர் நில அபகரிப்பு வழக்குஎம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கியிருப்பது சொத்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/new-problem-for-aiadmk-former-minister-mr-vijayabhaskar-after-karur-land-fraud-case/amp_articleshow/111829182.cms