குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஜூலை 15ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று காலை அருவிகளில் நீர்வரத்து சீரான நிலையில், மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிதென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ள குற்றால அருவிகளுக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tourist-allowed-to-bath-in-courtallam-falls-from-today/amp_articleshow/111823555.cms