விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ‘ முனைவர் தொல். திருமாவளவன் அறக்கட்டளை‘ சார்பில் நேற்று தொல்லியல் கண்காட்சியை…
Read More…
Category: Archaeology Tamil
தொல்லியல் துறைக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும்
உடுமலை:கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 6 தாலுகாவை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ல், உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள்…
Read More…
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 2,500 ஆண்டு பழமையான பவள மணிகள்
சென்னை, செப்.25-–
கீழடி அகழாய்வில் 2 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது என அதிகாரிகள்…
Read More…
ஆதிச்சநல்லூா், கீழடி அகழாய்வு அறிக்கைகளைமத்திய அரசு வெளியிட வேண்டும் உலகத் தமிழா் பேரமைப்பு மாநாட்டில் கோரிக்கை
ஆதிச்சநல்லூா், கீழடி அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழா் பேரமைப்பு மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தஞ்சாவூரில் தஞ்சாவூா்…
Read More…
கீழடி அகழாய்வில் பவள மணிகள் கண்டெடுப்பு: 2,500 ஆண்டுகள் பழமையானது
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 8 கட்ட…
Read More…
Source: https://www.maalaimalar.com/amp/news/state/coral-beads-found-in-keezhadi-excavation-666730
கொந்தகை 4-ஆம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டெடுப்பு!, archaeologists-found-coral-beads-in-kondagai-phase-4-excavation
சிவகங்கை:கீழடி அருகேயுள்ள கொந்தகையில் தற்போது தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 4-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், தற்போது…
Read More…
தொல்லியல் துறை அலுவலகம் இல்லாமல்…மறையும் வரலாறு! திருப்பூர் மாவட்டத்தில் தொடரும் ஏமாற்றம் | Without the Office of Archeology…disappearing history! Disappointment continues in Tirupur district
உடுமலை:மாவட்டம் உருவாக்கப்பட்டு, 14 ஆண்டுகளாகியும், தொல்லியல்துறைக்கென, தனியாக அலுவலகம் உருவாக்கப்படவில்லை; அலுவலர்களும் நியமிக்கப்படாமல், திருப்பூர் மாவட்டத்தில், தொன்மையான…
Read More…
கோவையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு! வானுயரும் தமிழர் பெருமை!, thousand-years-old-mudhumakkal-thazhi-found-in-coimbatore
கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள காளியாபுரத்தில் பொன்னுச்சாமி என்பவர் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (செப் 23) தண்ணீர் தொட்டி அமைக்கக் குழி…
Read More…
ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்புஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்புஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்த கட்டிடங்கள் அருகே…
Read More…
Source: https://www.dinakaran.com/attur-tamirapharani-buried-buildings-old-people-tali-discovery-river/
மண்ணை தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – விரைந்து வந்த அதிகாரிகள்
சூலூர் அருகே மண்ணில் கிடைத்த முதுமக்கள் தாழிகோவை அருகே வீட்டில் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து வருவாய்த்துறை மற்றும்…
Read More…
Source: https://kamadenu.hindutamil.in/amp/story/agazh/old-pots-found-under-sand-in-sulur